Sunday, September 15, 2013

மிரட்சி





சிறு இலை நான்
பனித்துளி
அவள் கண்ணீர்

என்ன ஆகும்
பாறைமீது பாறை.

தொலைவுக்கு அப்பால்
ஓடிவரும்
எறும்பிற்கு
ஏன் இத்தனைக் கால்கள்?

No comments: