Saturday, September 28, 2013

***




பற்கள் தளிர்விடா குழந்தையைப்போல சுண்டு கொண்டு கவ்விப் பிசைந்த உனது இளமுலைகளின் அடிநாதம் நினைவுஇடிக்கில் விசும்ப அனற்காற்றாய் இந்த இரவு ஒரு கவிதையை எழுதிச்செல்கிறது. மலையுச்சி மௌனமாய் ஒரு சிறுகீறல். பசி பசியைத் தின்னும் உன் எழில்உருவை கண்கள் வீங்க முகர்ந்துவிட்டு நான் உறங்கிப்போவேனோ? அல்லது, மூடிய இமைகள் மூடியபடியே எப்பொழுதுக்குமாய் திணற அருகமர்ந்து பெருங்குரலோங்கி அழுவாயோ நீ? 

No comments: