Sunday, August 25, 2013

குரல் கொடு




ஞாபகப்போர்வையின் வெள்ளை அமைதி
கரங்களில் தளர்கிறது

கண் அமர்கிறேன்

ஆமா... தொலைவு ஏன் இவ்வளவு வலிக்கிறது
என் பெண்ணே

நீ அருகிலில்லாத
இந்த மழையை
எதிர்கொள்ள அச்சமாகயிருக்கிறது

No comments: