Sunday, August 25, 2013

ஆம்




வீணை மழைக்குப் பிறகு
அந்தக் கொலை
நடந்திருந்தது

முலை நிமிர
குறி அதிர காதலிக்கிறோம்
நாங்கள்

ஆம் காதலிக்கிறோம் நாங்கள்.

உங்கள் தேநீரில்
ஆவி புரளட்டும்
எப்பொழுதும் போல

ஆம் காதலிக்கிறோம் நாங்கள் 

No comments: