Sunday, August 25, 2013

ரேகை




மெல்லிய ஸ்பரிசரேகையெனக் கொஞ்சுகிறாய்
கூடவே எனது கண்களையும் மூடிக்கொண்டாய் !

நள்ளிரவின் உள்பக்கம் மிதந்தலையும்
இப்பெருங்காடு
முரட்டுத்தனமாகத் தட்டிக்கொண்டிருந்தது
உனது கனவை

No comments: