இலையுதிர் காலம் ...
இது காலத்தின் நுனி பிடித்து வாழ்வியலை தேடி அலைபவனின் ''இலையுதிர்கால சருகுகள் ''
Sunday, August 25, 2013
ரேகை
மெல்லிய ஸ்பரிசரேகையெனக் கொஞ்சுகிறாய்
கூடவே எனது கண்களையும் மூடிக்கொண்டாய் !
நள்ளிரவின் உள்பக்கம் மிதந்தலையும்
இப்பெருங்காடு
முரட்டுத்தனமாகத் தட்டிக்கொண்டிருந்தது
உனது கனவை
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment