Sunday, July 14, 2013

***




தூரிகைகளுக்கு வானமே எல்லை என்னும் எனது ப்ரயித்தியேகப் பாடலலிருந்து துள்ளிக்குதித்து ஓடிவருகிறது முயல்குட்டி. வாஞ்சையோடு அதனைத் தடவிக் கொடுக்கிறேன். ஒரு நூற்றாண்டுக்கான வெளிச்சத்தை சர்வநிசாரமாக எனக்குள் பரப்பிய அது பின்பு எப்பொழுதுக்குமாக என்னுடனேயே சுகவாசியாகத் தூங்கிக்கொண்டது.

No comments: