Sunday, June 16, 2013

***



பனி மலர நடமாடும் அதிகாலையின்
எந்த திசையில்
உன்னை எதிர்கொள்ளப் போகிறேனென்ற

ஈரம் அப்பியச் சூட்டோடு அயர்கிறேன் சற்று..




No comments: