Sunday, June 16, 2013

ப்ளீஸ் பொண்டாட்டி இன்னும் ஒரேயொரு நெய்தோசை



அம்மாவின் மார்களில்
பால்அருந்திய
நினைவில் இல்லாத
காலத்தினை
அவ்வளவு எளிமையாக நினைவுறுத்துகிறாய்
ஏன்?

நான் சொல்லவுமில்லை
நீ கேட்கவும் வேண்டாம்

உலகம் சிறியது என்பதை
இவ்வளவுப் பெரிய கூட்டிற்குள்
அடைக்கிறாய்

No comments: