Sunday, June 16, 2013

ஆமென்



வராந்தாவில்
வரிசையில் ஊர்ந்துக் கொண்டிருக்கும்
எறும்புக் கூட்டத்திற்கு 
பதட்டம்அடையாது கையசைக்கிறான்
நம்பும்படியான கடவுள்.

ஆப்ரேஷன் அறைக்கு வெளியே நிற்கும்
முதல் பிரசவ தகப்பனின் நிலையென
தாடையில் கைவைத்துப் பிசைந்துக் கொண்டிருக்கிறது
காலம் என்னை..

ஆமென்

No comments: