Sunday, June 16, 2013

***



எத்தனை யுகயுகமாய் சுகித்துக் காத்திருந்தாய் 
நூற்றாண்டுத் தனிமையிலிருந்து
வெளியேறிப் பறந்துக் கொண்டிருக்கும்
இச்சிறுபறவையின் வேட்கையை

No comments: