Thursday, May 23, 2013

அரவணைப்பின் நிழல்




அவளின் அழுகைக்கு 
என்ன பதில் சொல்லும்
கனவிலிருந்துக் கலைந்த வியர்வை நிஜம்

தற்கொலை செய்திருக்கிறேன் கனவில் 

கண்ணாமூச்சி ஆடும் நம் குழந்தைகளுக்கு 
ஜெயிப்பதில் தான் 
எவ்வளவு சந்தோசம் பாரேன்

No comments: