Thursday, May 16, 2013

உச்சம்




"ஈ"க்கும் வாழ்வு என்ற உண்டு
அத்தனை வருந்தல்கள்
பின் ஏன்
நண்பா?
நான் வளர்த்தும் பூனை
இன்றைக்கு என்னையொரு சிறு அங்குலமேனும்
பிரியாது
துயர் தளர்த்துகிறது
மழை பெருக்குகிறது

அவள் நா சுழட்டியத்தின்
ஒற்றைத் துளியை
இக்கணம்
உன்னிடம் தருகிறேன்

தூர போ..
தொலைதூரப் போ...

வாழ் உன்னை

நாங்கள்
மழையாகவும்
துயராகவும்
இருக்கிறோம், போக.
 

No comments: