Monday, April 29, 2013

பரிசுத்த ஆவியின் பெயராலே




இன்னொருவனின் காலத்திற்குள்
எனது காதலை ஏன்
ஓட அனுமதித்தீர்கள் பிதாவே

உனக்கு பாவமன்னிப்பு வழங்க
நஞ்சு உயிர்ப்பவன் வருகிறான்

கூட்டிற்குள்ளா ஒழிந்திருக்கிறாய்

No comments: