Saturday, April 27, 2013

ஆராதனா எனும் பேய் 43





கொட்டும் இம்மழைநாளில்
எப்படியுன்னைக்
கரை சேர்ப்பேனென்று
ஏன் வருந்துகிறாய்
ஆராதனா?


வீழ்வேனென்று நினைத்
தாயோ?


கறையேறாப் புரையேறிப்
படியும்
இந்நிழல்












No comments: