Saturday, March 9, 2013

முத்தம்



போ
என் வான் நோக்கி
கடற்கரைத் தாழ்வாரத்தில் நிறைந்துப் பரப்பும்
கொஞ்சம் நுரையை அள்ளித் தருகிறேன்

No comments: