Friday, March 22, 2013

யாரும் பதற்றம் அடையாதீர்கள்




மனம் பிறழ்ந்தவன்
கையில் அடைந்த ரோஜாவாகிச்
சாகும் அவள்
முன்

நானே ஆனேன்
அவன்.

No comments: