Saturday, February 16, 2013

இன்னும் சொல்வோமேயானால்




உடல் அவிழ்த்துக் கொண்டிருந்தேன்
கொடுநாவின் வாள் கொண்டு

மனம் இறுக்கிக்கொண்டிருக்கிறாய்
தேன் உமிழும் வன்மம்
தொட்டு

நன்றி வல்லினம்




No comments: