Saturday, February 16, 2013

மழையெனச் சொட்டும் நிலா மிதக்கும் கடல்




அசைய மறுத்து மிளிரும் முகம்
பைத்தியம் பசிக்கிறது
வாழும் கோடை முன்
என் நீ

பிரிவென்பது பெரும் கோடை
பிரிவென்பது சுனையொத்த அன்பு

பிரிவின் சுவடு அறியுமோ
அறியாதோ
மரண வீட்டில் தீரா மழை

நன்றி வல்லினம்


No comments: