Tuesday, January 29, 2013

***





என் மனதை முழுவதும்
குழந்தையை இடுப்பில் தூக்கி
நிலா காட்டிச் சோறூட்டும்
தாயென
ஆக்கிரமித்துவிட்டு,
கைவிடப்பட்ட குழந்தைகளைப் பற்றியும்
வகுப்பு எடுக்கிறாய்
 
தாயின் வாசம் குழந்தைதான் மறக்குமா
கடவுளே

No comments: