Tuesday, January 29, 2013

***





சித்திரத்தின்
வற்றாத நதியின்
தூரிகையென
உனது பேரன்பு,
அதுஎனக்கு என்பதுதான்
இம்மழலை ஜனித்த ரகசியத்தின்
கொண்டாட்டப் பாடல்


No comments: