Thursday, January 10, 2013

***




எல்லாமும் கொண்ட மெழுகின் நன்மை
தீபத்திற்கெனச் சொல்லும் முன்னே
ஆதி நீ தானென்று சொல்வதற்கே
துவங்குகிறேன்
இப்பிரளயத்தை
ஆமென்






No comments: