Thursday, January 10, 2013

பனிக்காலத்துக் குறிப்புகள் 5




ஸ்பரிசம் மின்னும் அந்தரங்க இசை
வழி தவறிய மருபூமியின்
அற்புத நிலம்

பறக்கும் வண்ணத்துப்பூச்சியின் வர்ணம் ததும்பும்
அழகுக் குமிழ்
ஏங்கி ஏங்கிப் பிறந்த முத்தம்..

வேட்கையின் ஒழுகும் வெயில்
அத்தனை கதகதப்பு
எனக்குக் கிடைத்த சொற்ப நிழலில் மிகத் தெளிவாய் நீ


No comments: