Tuesday, January 29, 2013

ஆராதனா எனும் பேய் 30




ஆராதனா
மேற்கொண்டு
நான்ஆர்ப்பாட்டமிடும்
உன்னில் இருப்பது
நீயெனும் நான்..

உன்னில் இருக்கும் என்னைத்தான்
பல நூறுமுறை சாகச் சொல்கிறாயே

செத்தேனா நான்?


No comments: