Monday, December 31, 2012

***





நானெனும் நீ நிறைந்து உருளும் இம்மழையிடம்
நீயெனும் என்னைப் பற்றி
கூறிக் கூறியே

அழுகையை
ததும்பும் அழுகையை

ஒரு குட்டிப்பூனையைத் தடவிக் கொடுப்பதென
நிதானித்து

பேரருவியாய்
அன்பின் மொழி சொல்லிக்கொண்டிருக்கிறேன்

No comments: