Thursday, December 13, 2012

துயரக் கோப்பையிலிருந்து உடைந்து ஒழுகும் பெருநதி




பட்டாம்பூச்சியின் பெயரால் 
ஒரு தற்கொலை நிகழ்ந்திருக்கிறதென்றால்
எவ்வளவு பெரிய துயர்த் துரோகம் அது

அனார் அதைத்தான் செய்தாள்.

ஆனந்த் ஆகியநான் நரகல் தின்று
சபிக்கிறேன் ஆதிபகவனை






No comments: