Saturday, December 22, 2012

ஆராதனா எனும் பேய் 27



*
ஏப்ரல் 29


நான் பெருஞ்சிரிப்போடு 
அறிமுகம் செய்கிறேன் கடலை 

என் மரணத்தின் விசும்பலை 
மௌனித்து வேடிக்கைப் பார்க்கும் 
இந்த இரவிடம் 

அதன் அலை மூர்க்கத்துடன் வரைந்தது 
உன்னை 
ஆராதனா உன்னை


No comments: