Wednesday, December 19, 2012

ஆராதனா எனும் பேய் 22


என் மனுஷியின் கனவில் 
உறங்கிக் கொண்டிருக்கும் 
நான்

கொலை செய்து கொண்டிருக்கிறேன் 

என்னை நானே 
என்னை நானே 

யாரும் யாரோடும் இல்லை
(எப்பொழுதோ படித்ததாய் ஞாபகம்)

ஆராதனாவோடு நான் இருக்கிறேன்
ஆராதனா என்னோடு இருக்கிறாள்

ஆமென்

No comments: