Wednesday, December 19, 2012

ஆராதனா எனும் பேய் 21




சொட்டிக்கொண்டிருந்த பனியில்
அழுந்த முத்தமிட்டோம்

காற்றசைக்கும் திரைச்சீலையின்
நிழல்கண்கள்
நம் தோள்கள் மீது விரிய

இளம் தட்டாம்பூச்சியாய் படபடக்கிறது
ஞாபக மீன்குளம்

No comments: