Wednesday, September 12, 2012

ஆமென்






உனக்கெதிரான
ஆயுதம் என்கிறாய்
பெருஓடையென வழியும் அன்பினை

மொழிப்படுத்துதல் பெருங்கோடை

நன்றி உயிரோசை




No comments: