Friday, September 28, 2012

***



தனிமை போதை அதிகமாக அதிகமாக
பிறழும் மனம் உதிர்க்கும் நெடுங்குருதிச் சொற்களை
தனக்குத் தானே பருகிப் பருகி
பெரும்பசிக்குள் நுழைந்தும் விலகியுமாய்
வியூகம் செய்து கொண்டிருக்கிறேன்,
இரவின் கழுத்தை அன்பு வடிய வடிய அறுத்துவிட்டு
மெல்லிய புன்னகையோடு கையசைத்தபடி
அந்தரத்தில் நடந்து செல்ல..

No comments: