Tuesday, September 4, 2012

ஆமென்



பசித்த நாக்கை வெட்டி வீசத்
துரத்துகிறீர்கள்

பொறுமையாக
குடில் செய்துகொண்டிருக்கிறேன் நான்

நாய் தொப்பலாக மழையில் நனைந்துள்ளது

நன்றி உயிரோசை

No comments: