Wednesday, September 12, 2012

அர்த்தக்காடு பற்றி எரிகிறது



எந்தப் பறவை விழி அகல
நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறதோ

ஆதியின் கூறுகளை
புராதனங்களாகப் பெயர்த்தவாறு
நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்
எது எதையோ குறித்து

நன்றி உயிரோசை

No comments: