Monday, September 10, 2012

அன்பின் முத்தங்களுடன்



எனது வாழ்வு மொத்தமாக உன்னிடத்தில் சரணடைந்துள்ளது
உன்னுடைய திமிர் உனக்கானது அல்ல
என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு
செயல்களைக் கலைத்துப்போடு

இருகரம் கூப்பி இறைஞ்சும்
அன்பின் தூய்மைக்கு
சிறிதேனும் நிழல் கொடு

No comments: