Saturday, August 18, 2012

அசாதாரணத் தருணங்கள்



அழுக்குச் சட்டையோடும்
மழிக்கப்படாத தாடியோடும்
வந்து கொண்டிருந்தான் அவன்
எங்கிருந்தப்பா வருகிறாயென்றேன்
கவிதைக்குள்ளிருந்து என்றான்
எங்கப்பா போகிறாயென்கிறேன்
கவிதைக்குள் என்கிறான்
ஒரு சாதாரணனை
ஒரு சாதாரணனென எப்படிச் சொல்வது?


நன்றி மலைகள்.காம்









1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு சிந்தனை... நன்றி...