Thursday, August 16, 2012

***



இந்த உலகம்
எவ்வளவோ தந்திருக்கிறது

எவ்வளவு காதல்
எவ்வளவு அன்பு
எவ்வளவு நட்பு
எவ்வளவு நம்பிக்கை
எவ்வளவு ஏமாற்றம்

இந்த உலகம்
எவ்வளவோ தருகிறது..

திருப்பித் தரவேண்டும்
ஒன்றே ஒன்றுதான் உள்ளது என்னிடம்
தற்கொலையில் நிற்க வேண்டும்

அத்தனை வலி ஏற்புடையது அல்ல இவ்வுடல்
தயவுசெய்து யாராவது கொலை செய்யுங்களேன் என்னை.
 

No comments: