Monday, July 30, 2012

அன்பே







மேலும் சொல்வதற்கென்றால்
இத்தருணம் என்னோடு இல்லாத என்னை
கத்தி போன்ற உனதன்பு கொண்டு
மெல்லிய புன்னகை செய்து
விளையாட்டாக நகர்கிறாய்

நான் நின்ற இடத்திலிருந்தே
உன்னை வாழ்த்துகிறேன்
என்னைத் தீர்த்து

நன்றி உயிரோசை


No comments: