Friday, July 20, 2012

***



உடைந்து ததும்பும் கண்ணீர் உதடுகள் ஏந்தி அணைப்பாயா
மன்னிப்பாயா உனது ரோமக்கால்கள் கொண்டு
வாழ்ந்து விட்டுப் போகிறேன்
வாழ்வோடு

No comments: