Friday, June 22, 2012

இருப்பு



ஒரு பசித்த அந்தியில்
காத்திருப்பை உண்டுக்கொண்டிருந்தேன், 

ஒற்றை மென் புன்னகையில்
வானளவு அந்தியை
அத்தனை சாதாரணமாய்
விழுங்கி
இயல்பாக்குகிறாய் வாழ்தலின் கோடையை!

நன்றி உயிரோசை

No comments: