Friday, June 22, 2012

அந்தரப்பூச்சி



விலைமகளின் விலக்கு நாட்கள்
ஏனோ ஞாபகத்தில்,

ஓர் அர்த்தம் கொண்ட
ஓர் அபத்தம் நிறைந்த
ஒரு கவிதையை
எழுத முயன்று பாதியிலேயே
தோற்றுப்போகும் பொழுது!

நன்றி உயிரோசை

No comments: