Thursday, June 14, 2012

மௌனம் மரணம் நன்றி



அதீத பிரியத்தின் கணம் 
கனம் தாங்காது உடைந்து
அழ

எழுகிறது அரவணைப்பின் கால்கள்
மூர்ச்சையுடன் முத்தமிட..

மௌனம் மரணம் நன்றி
என்கிறாய்
என்கிறேன்

நன்றி உயிரோசை

No comments: