Saturday, May 26, 2012

ஆமென்






ஆயுள் தீர்ந்த வாழ்வென
மிஞ்சி நிற்கிறது
நீ உதிர்ந்தடங்கிய
என் இருத்தல்

நன்றி உயிரோசை


No comments: