Tuesday, May 29, 2012

உடையாத வெண்ணிலா




கலவுதலின் மரணத்தில் நின்று
முத்தத்தை முத்தமாய்
பழகு என்றேன்

பைத்தியக் கவிதை
எழுதுகிறாய்!

No comments: