Sunday, May 27, 2012

இது என் கவிதை!







கருணையற்ற இந்த இரவின் கதவுகள்
மூச்சு முட்டலின்
திறவுகோல் முன்
தோற்று ஒடுங்கும் பொழுது

இல்லாமல் போவதின் விருப்பம்
அபத்தக் கவிதையில்
ஒழுகும்

No comments: