Sunday, May 27, 2012

ஆராதனா எனும் பேய் 14







எனக்கு
தூரத் தெரியும் நட்சத்திரங்களை
அள்ளிக் கொண்டு வந்தாய்

இன்னும் நின்றுக் கொண்டிருக்கிறேன்
அதே முக நிலவில்

முத்தம் கொடு
கரம் பற்று

பின்,

கொல்
அல்லது சாகு

No comments: