Tuesday, April 17, 2012

ஒரு பெருவன நிழல்




அன்பெனும் பெருமழையில்
குழந்தைகளாய் நனைகிறோம்

ஆதி உடையின் அரூப வர்ணம்
இரவெனும் வன நதியில்
நட்சத்திரங்களுக்கு ஒப்பாய்
ஜொலி ஜொலிக்கும் இத்தருணம்
மரணத்தை முதன்முறை ருசித்து உண்கிறேன் நான்!
நீயோ அகாலத்தைப் பசியுறச் செய்கிறாய்!


நன்றி உயிரோசை

No comments: