Saturday, April 14, 2012

என்று உணர்வாய்








யாருமற்றதாய் உணரும் இரவில்
இனியொரு இரவிற்கு ஆயத்தமாக,

பகலெனும் பன்னீர் நிமிடங்கள்
வேண்டாமென தின்று கொண்டிருப்பது
சத்தியமாக நான் இல்லை
நீ எனும் பேய் தான்..

எனும்போது  பலமாக சிரிப்பு எழுவது
ஒரு கவிதை ஆகுமா
அல்லது
ஒரு கவிதையில் ஆகுமா?!

No comments: