Wednesday, April 18, 2012

அம்மாவுக்கு








வெளிச்சம் கலவும் இந்நிசியில்
நீயற்றிருந்த கல் உலகம்
ஒரு புதிர் விளையாட்டை
அத்தனைப் பிரயாசையோடு
எழுதப் படர்கிறது
என்னுள் நீந்தும் உனக்கென

No comments: