Monday, April 16, 2012

அற்புதத்தின் அழகு!





அன்பின் வெளிப்பாடாக
அன்பை முயல்கிறேன்,

மனம் எனும் சிறு காட்டின்
பெருங்காற்றென முத்தமிட்டு
பொம்மையைக் கிள்ளி
உறங்கச் செல்லும்
அக்கா குழந்தை தான்யாவின்
மாபெரும் கவிதையோடு..! 

No comments: