Monday, April 2, 2012

மூன்றாம் ஊற்றுக் கண்








சட்டெனக் கடந்துவிட முயல்தல்
பிழையாகிப் போகுமோ
என்றெனத் திருகுதல்
உன்னால் இயலவில்லை என்றென்றைக்கும்
என்பதையேன் "பிழை"க் கவிதையென
உலகறியப் பேதலிக்கிறாய்

நான் உருகும்
நீ மருகும்
ஆருயிரன்பு
இன்றும் இன்னும்
ஓடிக் கொண்டிதானிருக்கிறது...

காத்திருக்கிறது கடல் கடந்த மண்
கரம் இறுகப்பற்றி  நகர்வோம்
வா..!

No comments: