Tuesday, April 17, 2012

வேட்கை




நிழல் மேல் ஊற்றிய நீராய்
உனது மறுதலிப்புகள் அனைத்தும்,   

வேட்கையின் குரலிலிருந்து
துள்ளிக் கொண்டிருக்கிறது
ஒரு குழந்தையின் முகத்தோடு
எனது பேரன்பு!

நன்றி உயிரோசை

No comments: